இந்திய அளவில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்திற்கு


 ஜீன்:24 தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு ஸ்கோச் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கலந்துகொண்டு, தூய்மைபாரத இயக்கத்தின் கீழ்மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறுபணிகளின் புகைப்பட ஆதாரங்கள் ற்றும் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பரப்புரை பணிகள் ஆகிய விபரங்களுடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்றல் என்ற தலைப்பில் 06.02.2020 அன்றுதலை நகர்கப்பல் மூலம் நெல்லைக்கு 3டெல்லியில் நடைபெற்ற மேலும், தூத்துக்குடி நிகழ்ச்சியில்விளக்கவுரை மாவட்டத்தின் தூய்மை நிகழ்த்தப்பட்டது. பாரத இயக்கம் குறித்த தூய்மை பாரத இயக்கத்தின் ஆவணத்தொகுப்பு ஸ்கோச் இணையதளத்தில் இஎக்சிபிசன் கீழ் பல்வேறு பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக ஆக பொதுமக்களின் மேற்கொண்டதால் தூத்துக்குடி பார்வையிட்டு மதிப்பீடு செய்து மாவட்டம் காலிறுதிக்கு வாக்கு அளிக்கும் வகையில் ஆர்டர் ஆப்மெரிட் விருதிற்கு வெளியிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் அதிகவாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. பின்னர் இஸ்கோச்விருது வழங்கும் விழாவில் பிரதிநிதிகள் இணையதளம் மூலமாக பங்கேற்கும் நிகழ்வு டெல்லியில் வைத்து 20.06.2020 அன்று நடைபெற்றது. இதில் ஒவ்வொருமாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பாரத பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வாக்குகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூபவ் தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தில் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுஸ்கோச் ஆர்டர் ஆப்மெரிட்,ஸ்கோச்கோல்டு அகிய இரண்டு விருதுகள் காக்கக் கடி மாவட்டக்கிங்க வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.