சென்னை , : ஜூன் 22 ஸ்டாலின் தனது டுவிட்டர் செய்யும் என்று முதல்வர் கொரோனா மறைந்தது பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சொல்லியிருப்பது மருத்துவ என்ற செய்தியால் தான் கருத்து பதிவிட்டுள்ளார். உலகத்தை அதிர்ச்சியடைய முதலமைச்சருக்கு நற்பெயர் அந்த பதிவில் அவர் வைத்துள்ளது. சாதாரண வருமே தவிர அதனை கூறியுள்ளதாவது; சளியும்கொரோனாவைரசும் மறைப்பதால் அல்ல என்று "கொரோனா பரவலுக்கு ஒன்றா? திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை பலர் மீதும் அனைத்துக்கும் கூறியுள்ளார். எப்போது முடியும் என்பது பழிபோட்டு வந்த தமிழக அரசாங்கம், அரசாங்கம் தமிழக முதலமைச்சர் கான் கெரியம் முதலமைச்சர் தற்போது என்றுசொல்லக்கூடாது என்று கடவுளுக்குத்தான் தெரியும் முத எடப்பாடி பழனிசாமி இறைவன் மீது பாரத்தைச்சுமத்த முதல்வர் சொல்லியிருப்பது, செய்தியாளர்களிடம் என்று கூறியிருந்தார். இதனை முயல்கிறார். மனிதனுக்குசளி, இந்த அரசாங்கத்தால் எதுவும் பேசிய போது, கொரோனா குறிப்பிட்டு திமுக தலைவர் காய்ச்சல் நோய் வரத்தான் . செய்யமுடிய வில்லை என்பதன் ஒப்புதல் வாக்குமூலமா? தமது அலுவலக தனிச் செயலாளரின் மறைவுக்கு வெளியிட்ட அறிக்கையில், 'உடல் நலக்குறைவால்' என்று கூறி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? கொரோனா தொற்று குறித்து அன்பழகனிடமே கேட்டு உறுதிப்படுத்திய பிறகுதான் அவர் நலமடைய வேண்டி ட்விட்டரில் பதிவிட்டேன்அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல பழனசாம மறைக்க போல் பழனிசாமி மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கும் அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதுஎன்று ட்வீட் செய்திருந்தாரே அதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்கொரோனாமறைவதுதான் முதலமைச்சருக்கு நற்பெயர் தருமம் த தருமே தவிர, அதனை மறைப்பதல்ல!இனியேனும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க முயலுங்கள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா மறைந்தது என்ற செய்தி தான் முதலமைச்சருக்கு நற்பெயர் வாங்கித் தரும்: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை