ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா: கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி


 ஜூன் 22 ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பல்வேறுபொதுப்பணிகளில் இருப்பவர்களையும்பாதித்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசியல் கார்த்திகேயனுக்கு உடல்நலக்குறைவு தலைவர்கள் உள்ளிட்டோரும் ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் வருகின்றனர். இதில் சில பரிசோதனையில் அவருக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கொரோனாதொற்று இருப்பது இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ளதுகள்ளக்குறிச்ச்சி மாவட்டம் இதனையடுத்து அவர் ரிஷிவந்தியம் தொகுதியின் கோவையில் உள்ள தனியார் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் மருத்துவமனையில் கார்த்திகேயனுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கொரோனா தொற்று அவருக்கு கொரோனாவுக்கான உறுதி செய்யப்பட்டுள்ளது.